Sony

Puri Jagannath Temple Secret | 46 years of release

Puri Jagannath Temple Secret | வெளிவந்த 46 ஆண்டுகால மர்மம்.. பொக்கிஷ அறையில் நடந்தது என்ன? | PTD

#Puri #Jagannath #Temple #Secret #years #release

“PuthiyathalaimuraiTV”

Puri Jagannath Temple Secret | What was inside the Ratna Bandar? 46 out of…

source

 

To see the full content, share this page by clicking one of the buttons below

Related Articles

39 Comments

  1. என்ன புண்ணியம் இத வச்சி இந்திய நாட்டு மேல சுமத்தி இருக்குற கடன அடைக்க போராங்களா?

  2. இதெல்லாம் பாதுகாத்து வைத்து என்ன பன்ன போறானுங்க… கஷ்ட படுற எழைகளுக்கு கொடுத்தால் அவங்களாவது சந்தோஷமா இருப்பாங்க…

  3. இனி என்ன கவலை இந்தியாவில் மட்டும் இல்லாமல் பக்கத்து நாடுகளிலும் தங்கத்தின் விலை ரொம்ப கம்மியா சவரன் 5000ரூபாய்கு கிடைக்கும் அதிகாரிகள் அரசியல்வாதிகள் பணக்காரன் ஆவார்கள் ஏழை எளிய மக்கள் கஷ்டப்பட்டு தான் வாழவேண்டும் 😂😂😂😂😂

  4. அரசர்கள் தங்கள் பொக்கிஷங்களை கோயில் இரகசிய அறைகளில் வைத்திருப்பார்கள். மாற்று அரசர்கள் யுத்தத்தின்போது கோயில்களை இடித்து அள்ளிச்சென்றனர் என்று வரலாறு கூறுகிறதே..

  5. இவை எல்லாம் ஏன் வைக்கப்பட்டிருக்கிறது இதனை விற்று பசியோடிருக்கும் ஏழைகளுக்கு கொடுத்து அவர்களை வாழவைக்கலாமே

  6. எத்தனை புதையல் கிடைச்சாலும் மக்களுக்கு பயன்படுத்தப் போறாங்க அது ஒன்னும் இல்ல அவங்க பெரிய ஆளாக பார்க்க போறாங்க ஊழல் பணத்தை பார்க்க போறாங்க .நாட்டுக்கு நல்லது பண்ண போறது ஒன்னும் இல்ல .அரசு கஜானாவில் பணம் இல்ல போல அதனாலதான் இந்த பொக்கிஷத்தை எடுத்து பயன்படுத்த போறாங்க

  7. அரசர்கள் காலததில் வங்கி இல்லாததால் ஆலயத்தில் பெண் பொருள் வைத்து பாதுகாத்து வந்தது மக்களுக்கு பஞ்சம் வரும் போது பயன் படுத்த மட்டும்மே ஆனால் இப்போ இது அரசு சொத்து….🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  8. கொள்ளையடிக்கபோறான்க அம்பானி அமித்சா அதானி மோடி எதற்காக இப்போதுதிறக்கறான்க தமிழர்மேல்பலிபோட்டான்க

  9. அதான் மோடி சாவி வேணும் சாவி வேணும் கேட்டுட்டு வந்தாரா ஜெகநாதன் கோயிலோட சாவி தமிழ்நாட்டுக்கு போயிடுச்சுன்னு சண்டை வேற போட்டு இருந்தாரு எல்லாம் மாநிலத்தில் இதுவரை பேட்டி கொடுத்துட்டு இருந்தாரு அதான இதான விஷயம் இதான வேடிக்கை இது தெரியாம நாங்க வேற வேற சொல்லிட்டு வேற கிடந்தான் நகை வேணும்னா வெளிப்படையா கேட்டா தானே மோடி😂😂😂😂😅😅

  10. மக்களுக்கு உதவும் சொல்லிட்டு தான் அந்த காலத்து அரசர்கள் வந்து அந்த அறையை பூட்டி வைத்திருந்தார்கள் அதுக்கப்புறம் அரசாங்கம் திறந்திடுச்சு இப்ப என்ன சொல்லணும் அரசாங்கம் இது அரசாங்கத்தோட சொத்து மக்களுக்கு சேராது என்னவாக மக்களுக்கு கவர்மெண்ட் வேலை எதனா கொடுக்கல எங்களுக்கு அந்த கவர்மெண்ட் வேலைகளை எங்களுக்கு கொடுங்க அப்படின்னு கேட்டா பண்டு இல்லன்னு வைங்க சம்பளம் இல்லன்னு சொல்லுவாங்க கவர்மெண்ட் தான் அந்த நக வந்து சொந்தம் இது கவர்மெண்ட் கணக்குல உள்ள ஆகும்னு சொல்லிட்டு ஓத்து சட்டை போடுறாங்க அப்புறம் என்ன வேற என்ன செய்வாங்க

  11. தமிழன் ஒடிசாவில் வெற்றி பெற்றால் இந்த கோவில் சாவியை தான் தமிழர்கள் கொண்டுபோய் விடுவார்கள் என்று தமிழகத்தில் வந்து நடித்து ஓட்டு பிச்சை கேட்டான்

  12. ஆளுக்கு ஒரு கிலோ ஆட்டைய போடுவானுங்க இந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் 😢😏😏 | அவை எல்லாம் மக்களுக்கு பயன்படும் என்று அக்கால மன்னர்கள் சேமித்து வைத்த பொக்கிஷங்கள் …. 💯, மதிப்பீடு போட்டு என்ன செய்ய போறீங்க சொல்லு??

    கூறுகிறார்கள் கூறுகிறார்கள் சொல்ற ஒழிய இது எல்லாம் தான் இருந்தது சொல்றியா 😏

  13. முஸ்லிம் படையெடுப்பு கிருஸ்தவ படையெடுப்புக்கு பயந்தே நகைகள் பாதுகாக்கப் பட்டன😂😂😂 என் நாட்டை கொள்ளை அடித்தே வளர்ந்தன கிழக்கிந்திய கம்பெனி கூட்டங்களும்

  14. பொக்கிஷ ரூம் ல இருந்த பாம்பு எங்க போச்சு….மூட நம்பிக்கை ல இருந்து எப்போ வெளிய வருவீங்க தெரியல…..

  15. எதையுமே direct ah சொல்ல மாட்டின்களா…..மொக்க பொடிருங்க ….நியூஸ் என்னவோ அத மட்டும் சொல்லுங்க …

  16. திராவிடர் மாடல் கையில் அந்த நாகை கொடுங்கப்பா மக்கள் நலனுக்கவுது உதவும் 😅😅😂

Leave a Reply